"சர்வதேச நிதி நிலைமையை சீராக்க வேண்டும்" - சர்வதேச செலாவணி நிதியத்துக்கு நிதியமைச்சர் வேண்டுகோள்
உலக அளவிலான நிதி நிலையை சீராக்குவது, சர்வதேச செலாவணி நிதியத்தின் முன்னுள்ள கடமை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார்.
உலக அளவிலான நிதி நிலையை சீராக்குவது, சர்வதேச செலாவணி நிதியத்தின் முன்னுள்ள கடமை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார். நாடுகளின் அமைச்சர்கள் மட்டத்திலான, செலாவணி நிதியத்தின் கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார் . அப்போது பேசிய அவர், பொருளாதாரம் நெருக்கடியில் உள்ள நிலையில், சர்வதேச நிதி கட்டமைப்பை சரி செய்ய வேண்டிய பொறுப்பு, செலாவணி நிதியத்துக்கு உள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார்.
Next Story