தென்கொரியாவைப் பின்பற்றி பெரும் எண்ணிக்கையில் கொரோனா பரிசோதனை - டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி

தென்கொரியாவைப் பின்பற்றி பெரும் எண்ணிக்கையில் கொரோனா பரிசோதனை செய்யவிருப்பதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
தென்கொரியாவைப் பின்பற்றி பெரும் எண்ணிக்கையில் கொரோனா பரிசோதனை - டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி
x
தென்கொரியாவைப் பின்பற்றி பெரும் எண்ணிக்கையில் கொரோனா பரிசோதனை செய்யவிருப்பதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.  டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 1 லட்சம் பேருக்கு துரித பரிசோதனை நடத்த உத்தரவிட்டுள்ளதாக கூறினார். தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்கும் பொறுப்பை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கெஜ்ரிவால் கூறினார். கட்சி பாகுபாடின்றி எம்பிக்களின் ஆலோசனைகளையும் பெற உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்