"தமிழகத்தில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் வருகிறது" - பினராயி விஜயன்

தமிழகத்தின் பந்தலூர், கூடலூர் பகுதி மக்கள் சிகிச்சை பெறும் வகையில் கேரள மருத்துவமனைகளில் வசதி செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் வருகிறது - பினராயி விஜயன்
x
தமிழகத்தின் பந்தலூர், கூடலூர் பகுதி மக்கள் சிகிச்சை பெறும் வகையில் கேரள மருத்துவமனைகளில் வசதி செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் இருந்து ஒரே நாளில் ஆயிரத்து 332 லாரிகளில் அத்தியாவசிய பொருட்கள் கேரளாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

தமிழகத்திலிருந்து கடந்த சில நாட்களுக்குள் 44 பேர் சிகிச்சை பெற வந்துள்ளதாகவும் பினராயி விஜயன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்