கொரோனா தடுப்பு நடவடிக்கையில் உயிரிழந்தால் ரூ.1 கோடி இழப்பீடு - டெல்லி அரசு அறிவிப்பு

கொரானா தடுப்பு நடவடிக்கைகளில் இறப்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் உயிரிழந்தால் ரூ.1 கோடி இழப்பீடு - டெல்லி அரசு அறிவிப்பு
x
கொரானா தடுப்பு நடவடிக்கைகளில் இறப்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளில், அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட எவரேனும் இறக்க நேர்ந்தால், டெல்லி அரசு சார்பில்  ஒரு கோடி ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்