வெளியுறவுத்துறை அமைச்சருக்கு திருச்சி சிவா நன்றி

மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் தவிக்கும் மாணவ-மாணவிகளை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுத்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு மாநிலங்களவை திமுக வேட்பாளர் திருச்சி சிவா நன்றி தெரிவித்துள்ளார்.
வெளியுறவுத்துறை அமைச்சருக்கு திருச்சி சிவா நன்றி
x
மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் தவிக்கும் மாணவ-மாணவிகளை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுத்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு மாநிலங்களவை திமுக வேட்பாளர்  திருச்சி சிவா நன்றி தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவிகளின் உறவினர்கள் அளித்த தகவலின் பேரில் தாம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் தொலைபேசியில் பேசியதாகவும் திருச்சி சிவா தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்