வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் பிரதமர் மோடி உரையாடல் - பெண்ணின் கதையை கேட்டு கண்ணீர் விட்ட பிரதமர் மோடி

டெல்லியில் இருந்து பிரதமர் மோடி, மக்கள் மருந்தக திட்ட பயனாளிகளிடம், வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் உரையாடினார்.
வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் பிரதமர் மோடி உரையாடல் - பெண்ணின் கதையை கேட்டு கண்ணீர் விட்ட பிரதமர் மோடி
x
டெல்லியில் இருந்து பிரதமர் மோடி, மக்கள் மருந்தக திட்ட பயனாளிகளிடம், வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் உரையாடினார். அப்போது உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனை சேர்ந்த பெண் தீபா ஷா என்பவரது கதையை கேட்டு கண்கலங்கினார். 


Next Story

மேலும் செய்திகள்