திருப்பதியில் பிரதமரின் சகோதரர் - ஏழுமலையானை தரிசித்தார் பிரகலாத்

பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்தார்.
திருப்பதியில் பிரதமரின் சகோதரர் - ஏழுமலையானை தரிசித்தார் பிரகலாத்
x
பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்தார். அதன் பிறகு, ரங்கநாயக மண்டபத்தில் வேத ஆசீர்வாதங்கள் படித்து தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதங்கள் அவருக்கு வழங்கப்பட்டது. பிரகாரத்திற்கு வெளியே பேசிய அவர், சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி பற்றிய வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்