புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்கள் "பிரத்யேகமானவர்கள்" என பிரதமர் மோடி புகழாரம்
கடந்தாண்டு புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலியை தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலியை தெரிவித்துள்ளார். அவர்கள் பிரத்யேகமானவர்கள் என்றும், நாட்டை பாதுகாக்கும் பணியில் தங்கள் இன்னூயிரை அளித்துள்ளனர் என்றும் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். அவர்களின் தியாகத்தை நாடு ஒரு போதும் மறக்காது எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Next Story