"மோடிக்கு எதிராக பேசினால் உயிரோடு புதைப்பேன்" - உ.பி. அமைச்சர் ரகுராஜ் சிங் சர்ச்சை பேச்சு

பிரதமர் மோடிக்கு எதிராக பேசினால் அவர்களை உயிரோடு புதைப்பேன் என உத்தரபிரதேச அமைச்சர் ரகுராஜ் சிங் கூறிய கருத்து, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மோடிக்கு எதிராக பேசினால் உயிரோடு புதைப்பேன் - உ.பி. அமைச்சர் ரகுராஜ் சிங் சர்ச்சை பேச்சு
x
பிரதமர் மோடிக்கு எதிராக பேசினால் அவர்களை உயிரோடு புதைப்பேன் என உத்தரபிரதேச அமைச்சர் ரகுராஜ் சிங் கூறிய கருத்து, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அலிகாரில்  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக நடைபெற்ற  பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர்,  இந்த நாடு அனைத்து இந்துக்களுக்கு சொந்தமானது என பேசி, சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்