"எனக்கு வெங்காயவிலை பற்றி எப்படி தெரியும்" - மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் சௌபாய்

நாட்டில் நிலவி வரும் வெங்காயத்தின் விலை உயர்வு பற்றி தனக்கு ஏதும் தெரியாது என மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சௌபாய் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எனக்கு வெங்காயவிலை பற்றி எப்படி தெரியும் - மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் சௌபாய்
x
நாட்டில் நிலவி வரும் வெங்காயத்தின் விலை உயர்வு பற்றி தனக்கு ஏதும் தெரியாது என மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சௌபாய் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர் 
நான் ஒரு சைவ உணவுப்பிரியர் என்றும், எனது வாழ்நாளில் ஒருபோதும் வெங்காயத்தை சாப்பிட்டதே இல்லை என்றும் கூறினார். எனவே எனக்கு எப்படி வெங்காயத்தின் விலை உயர்வு பற்றி தெரியும் என்று, அஸ்வினி குமார் சவுபாய், கேள்வி எழுப்பியது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்