"பொருளாதாரம் குறித்து கேள்வி எழுப்புவேன் என அஞ்சுகிறது" : மத்திய அரசு மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

நாட்டின் பொருளாதாரம் குறித்து நாடாளுமன்றத்தில் நான் கேள்வி எழுப்புவேன் என்று மத்திய அரசு அஞ்சுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
பொருளாதாரம் குறித்து கேள்வி எழுப்புவேன் என அஞ்சுகிறது : மத்திய அரசு மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
x
நாட்டின் பொருளாதாரம் குறித்து நாடாளுமன்றத்தில் நான் கேள்வி எழுப்புவேன் என்று மத்திய அரசு அஞ்சுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். அவர் சார்பாக, சிதம்பத்தின் குடும்பத்தினர் டிவிட்டர் பதிவு வெளியிட்டுள்ளனர். நாட்டின் மோசமான நிர்வாகத்தை தொடர்ந்து  அம்பலப்படுத்துவேன் என ப.சிதம்பரம் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்