ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சியை அழைத்தது ஏன்? : மகாராஷ்டிரா ஆளுநர் மாளிகை விளக்கம்

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க வருமாறு தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது ஏன் என்ப​து குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சியை அழைத்தது ஏன்? : மகாராஷ்டிரா ஆளுநர் மாளிகை விளக்கம்
x
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க வருமாறு தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது ஏன் என்ப​து குறித்து  ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.  இது தொடர்பாக விடுத்துள்ள செய்திக்குறிப்பில் சிவசேனா தரப்பில் ஆட்சி அமைக்க விருப்பம் தெரிவிக்கப்பட்டதாகவும் ஆனால் கூட்டணி கட்சியினரின் ஆதரவு கடிதங்கள் தரப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதிக இடங்களில் வெற்றி பெற்ற 3-வது பெரிய கட்சி என்ற அடிப்படையில் தேசியவாத காங்கிரசுக்கு, ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் மகாராஷ்டிரா ஆளுநர் மாளிகையின் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்