"முரசொலி நிலம்- உண்மையை நிரூபிப்பேன்" - திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கம்

முரசொலி நில விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
முரசொலி நிலம்- உண்மையை நிரூபிப்பேன் - திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கம்
x
* ஜனநாயகத்தில் தோல்வியடைந்தவர்கள், வெற்றி பெற்ற கட்சித் தலைவர்கள் மீது அவதூறு பரப்புவதை கடமையாக நினைக்கின்றனர் எனவும், 

* அதன் அடிப்படையில் திமுக மீதும், அக்கட்சி தலைவர்கள் மீதும் அவப்பெயர் ஏற்படுத்த முயற்சி செய்வதாகவும், மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டி உள்ளார்.
 
* முரசொலி நிலம் பஞ்சமி நிலமல்ல என்று, உரிய நேரத்தில் ஆதாரங்களுடன் உண்மையை நிரூபிப்பேன் என தெரிவித்துள்ள மு.க. ஸ்டாலின், 

* இந்த உறுதியே வீண்பழி சுமத்துவோருக்கு இறுதி பதிலாக அமையும் எனவும், குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்