பாதுகாப்பு, ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவன இயக்குநர்கள் மாநாடு - பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பு

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன இயக்குநர்களின் 41-வது மாநாடு டெல்லியில் நடைபெற்று வருகிறது.
பாதுகாப்பு, ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவன இயக்குநர்கள் மாநாடு - பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பு
x
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு  நிறுவன இயக்குநர்களின் 41-வது மாநாடு டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ராணுவ தளபதி பிபின் ராவத், விமானப்படைத் தளபதி ஆர்.கே.எஸ். பதோவுரியா, கடற்படை தளபதி கரம்பீர் சிங், DRDO தலைவர் ஜி. சத்தீஸ்ரெட்டி உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ளனர். முன்னதாக, அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்