புதுச்சேரியில் இடைத்தேர்தலையொட்டி ஆலோசனை கூட்டம்
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத் தேர்தலையொட்டி அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்ட கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத் தேர்தலையொட்டி அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்ட கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் தலைமையில் நடைபெற்ற
இந்த கூட்டத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராகுல் அல்வால், காவல் கண்காணிப்பாளர் அகன்ஷா யாதவ் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இடைத்தேர்தலை சுமூகமாக நடத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை
குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
பண பட்டுவாடா, பரிசு பொருட்கள் விநியோகம்
உள்ளிட்டவற்றை தடுப்பது குறித்து ஆலோசனை
வழங்கப்பட்டது.
Next Story