குடிமராமத்து பணிகள் தனிநபர்களை தான் வாழ வைக்கிறது - காங்கிரஸ் எம்.பி. செல்லக்குமார் குற்றச்சாட்டு

குடிமராமத்து பணிகள் மக்களை வாழ வைக்கவில்லை என்றும் தனிநபர்களை தான் வாழ வைக்கிறது என்றும் கிருஷ்ணகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செல்லக்குமார் தெரிவித்துள்ளார்.
குடிமராமத்து பணிகள் தனிநபர்களை தான் வாழ வைக்கிறது - காங்கிரஸ் எம்.பி. செல்லக்குமார் குற்றச்சாட்டு
x
குடிமராமத்து பணிகள் மக்களை வாழ வைக்கவில்லை  என்றும் தனிநபர்களை தான்  வாழ வைக்கிறது  என்றும் கிருஷ்ணகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செல்லக்குமார் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பையூர் வேளாண்மை மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான உழவர் தின விழாவில் பங்கேற்ற அவர் இவ்வாறு பேசினார்.

Next Story

மேலும் செய்திகள்