நீலகிரியில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் : வெள்ள சேத பாதிப்புகளை இன்று பார்வையிடுகிறார்

நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் ஆகியோர் இன்று பார்வையிடுகின்றனர்.
நீலகிரியில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் : வெள்ள சேத பாதிப்புகளை இன்று பார்வையிடுகிறார்
x
நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக  ஏற்பட்டுள்ள பாதிப்புகளை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் ஆகியோர் இன்று பார்வையிடுகின்றனர். இதற்காக அங்கு சென்றுள்ள துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், வெள்ள சேத விவரங்கள் குறித்து, நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டம் நீலகிரி மாவட்ட அரசு விருந்தினர் மாளிகையில் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், வெள்ளசேத பாதிப்புகளை நேரில் சென்று பார்வையிட உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்