முதலமைச்சர் அவையில் பெரும்பான்மையை இழந்துவிட்டார் - கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா
கர்நாடக முதலமைச்சர் பெரும்பான்மையை இழந்துள்ள நிலையில், நாளை அவர் தமது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என, முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா வலியுறுத்தி உள்ளார்.
கர்நாடக முதலமைச்சர் பெரும்பான்மையை இழந்துள்ள நிலையில், நாளை அவர் தமது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என, முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா வலியுறுத்தி உள்ளார்.
Next Story