"எம்.பி.க்கள் கிராமங்களை தத்தெடுத்து உதவ வேண்டும்" - நிர்மலா சீதாராமன் பேச்சு

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிராமங்களை தத்தெடுத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
எம்.பி.க்கள் கிராமங்களை தத்தெடுத்து உதவ வேண்டும் - நிர்மலா சீதாராமன் பேச்சு
x
நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிராமங்களை தத்தெடுத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மக்களவையில் இன்று ஆதர்ஷ் கிராம யோஜனா திட்டம் குறித்து பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், திட்டம் குறித்து விவரித்தார். இந்த திட்டம் எம்பிக்கள் கிராமங்களை தத்தெடுத்து, அரசின் திட்டங்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக தான் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மேலும், நிதி அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றும், இதன் முக்கிய இலக்கு கிராமங்களை தத்தெடுப்பதே ஆகும் என்றும் அவர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்