நீட் தேர்வு விவகாரம் - அமைச்சர் பதில் அளிக்காததால் தி.மு.க. வெளிநடப்பு

நீட்தேர்வு தொடர்பாக மக்களவையில் பேசிய தி.மு.க. உறுப்பினர் டி.ஆர்.பாலு, நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார்.
நீட் தேர்வு விவகாரம் - அமைச்சர் பதில் அளிக்காததால் தி.மு.க. வெளிநடப்பு
x
நீட்தேர்வு தொடர்பாக மக்களவையில் பேசிய தி.மு.க. உறுப்பினர் டி.ஆர்.பாலு, நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார். சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானம் மீது 27 மாதங்களாக நடவடிக்கை எடுக்காமல் இருந்தது யார் என மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு அமைச்சர் பதிலளிக்காத நிலையில், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து அவையை சபாநாயகர் ஒத்திவைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்