கன்னடத்தில் பதவியேற்காத பாஜ எம்பி : கண்டித்து கன்னட அமைப்பினர் போராட்டம்

மக்களவை தேர்தலில் வெற்றிபெற்ற தமிழகம் மற்றும் ஆந்திராவை சேர்ந்த எம்பிக்கள், நாடாளுமன்றத்தில் தங்கள் தாய்மொழியில் பதவியேற்றுக்கொண்டனர்.
கன்னடத்தில் பதவியேற்காத பாஜ எம்பி : கண்டித்து கன்னட அமைப்பினர் போராட்டம்
x
மக்களவை தேர்தலில் வெற்றிபெற்ற தமிழகம் மற்றும் ஆந்திராவை சேர்ந்த எம்பிக்கள், நாடாளுமன்றத்தில் தங்கள் தாய்மொழியில் பதவியேற்றுக்கொண்டனர். இந்நிலையில் கர்நாடகாவின் பெல்காம் மாவட்டத்தில் வெற்றிபெற்ற பாஜக எம்பி சுரேஷ் அங்காடி, நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தில் பதவியேற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கன்னட மொழியை புறக்கணித்து, ஆங்கிலத்தில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட எம்பி சுரேஷ் அங்காடியின் செயலை கண்டித்து, கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவரது கொடும்பாவி எரிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்