"பாடநூல்கள் அனுப்ப நடவடிக்கை" - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்...

பள்ளி பாடதிட்டங்களை மாற்றுவது குறித்து கல்வியாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டு முடிவு செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
x
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்  தண்ணீர் பிரச்சினையால் பள்ளிகள் மூடப்படவில்லை என்று கூறினார். உரிமம் இல்லாத பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வேண்டாம் என்று கூறிய அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிகளுக்கு தடையின்றி பாடபுத்தகங்கள் அனுப்பப்ட்டு வருதாகவும், குறைபாடுகள் இருந்தால் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்