"வாக்குச்சாவடிகளில் கூட்டணி கட்சி தொண்டர்கள் இல்லை" - அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தூசி மோகன் குற்றச்சாட்டு

ஆரணி பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்ததற்கு கூட்டணிக் கட்சியினர் ஒத்துழைப்பு இல்லாததே காரணம் என்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.தூசி மோகன் தெரிவித்துள்ளார்.
வாக்குச்சாவடிகளில் கூட்டணி கட்சி தொண்டர்கள் இல்லை - அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தூசி மோகன் குற்றச்சாட்டு
x
ஆரணி பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்ததற்கு கூட்டணிக் கட்சியினர் ஒத்துழைப்பு இல்லாததே காரணம் என்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தூசி மோகன் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக உறுப்பினர்களின் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் தூசி மோகன், கூட்டணி கட்சியினர் ஒத்துழைப்பு தரவில்லை என்று குற்றஞ்சாட்டினார். மேலும் பல்வேறு வாக்குச்சாவடிகளில் கூட்டணி கட்சி தொண்டர்கள் ஒருவர் கூட இல்லை என்றும் அவர் வேதனை 

Next Story

மேலும் செய்திகள்