"தீவிரவாதத்தை ஒழித்து அமைதியை உருவாக்க வேண்டும்" - இம்ரான் கானுக்கு, மோடி வேண்டுகோள்

பிரதமராக மீண்டும் பதவியேற்க உள்ள மோடிக்கு, பாக். பிரதமர் இம்ரான் கான் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்
தீவிரவாதத்தை ஒழித்து அமைதியை உருவாக்க வேண்டும் - இம்ரான் கானுக்கு, மோடி வேண்டுகோள்
x
பிரதமராக மீண்டும் பதவியேற்க உள்ள மோடிக்கு, பாக். பிரதமர் இம்ரான் கான் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். அப்போது ஆசிய பிராந்தியத்தில் தீவிரவாதத்தை ஒழித்து அமைதியையும், முன்னேற்றத்தையும் உருவாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி, இம்ரான் கானிடம் வேண்டுகோள் விடுத்தார்.

Next Story

மேலும் செய்திகள்