முதல் முறையாக எம்.பி ஆனவர்கள் 276 பேர்

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 276 பேர் புதுமுகங்களாக தேர்வாகியுள்ளனர்.
முதல் முறையாக எம்.பி ஆனவர்கள் 276 பேர்
x
மக்களவைத்  தேர்தலில் முக்கிய கட்சிகள் அனைத்தும் புதுமுகங்களுக்கு அதிக வாய்ப்புகளைக் கொடுத்திருந்த நிலையில்,  276 பேர் புதுமுகங்களாக தேர்வாகியுள்ளனர்.  2-வது முறையாக 149  உறுப்பினர்களும், 3-வது முறையாக 52  உறுப்பினர்களும் தேர்வாகியுள்ளனர். 4-வது முறையாக 36 பேரும், 5-வது முறையாக 11 உறுப்பினர்களும்,   6-வது முறையாக 11 பேரும் எம்.பி ஆகியுள்ளனர்.  7-வது முறையாக 4 பேரும், 8-வது முறையாக 3 பேரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக மக்களவைக்கு தேர்வாகியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்