மோடி பிரதமராக இந்திய அளவில் தீர்ப்பு - துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கருத்து
மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என அகில இந்திய அளவில் மக்கள் தீர்ப்பு வழங்கியுள்ளதாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தமிழகத்தில் அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என மக்கள் தீர்ப்பு வழங்கி இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
Next Story