எத்தனை முறை மறுவாக்குப்பதிவு நடத்தினாலும் ஓபிஎஸ் மகன் வெற்றிபெற முடியாது - ஈவிகேஎஸ் இளங்கோவன்

எத்தனை முறை மறுவாக்குப்பதிவு நடத்தினாலும் ஓபிஎஸ் மகன் வெற்றிபெற முடியாது என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.
x
தேனி மாவட்டத்தில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் வாக்குசாவடிகளை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், இந்த மறுவாக்குப்பதிவு தேவையற்றது என்று கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்