அ.தி.மு.க. வேட்பாளர் ராஜ்சத்யன் வாக்களிப்பு

திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.
அ.தி.மு.க. வேட்பாளர் ராஜ்சத்யன் வாக்களிப்பு
x
மக்கள் வரிசையில் காத்திருந்து  வாக்களித்து வருகின்றனர். திருப்பரங்குன்றம் தொகுதியில் 38 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அங்கு போட்டியிடும் 
அதிமுக வேட்பாளர் முனியாண்டி அவனியாபுரம் காவல் நிலையம் எதிரே உள்ள வாக்கு சாவடியில் காலையிலேயே வரிசையில் நின்று வாக்களித்தார். மதுரை  நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் தனது தந்தை ராஜன் செல்லப்பாவுடன் வாக்குசாவடிக்கு சென்று வாக்களித்தார். 

Next Story

மேலும் செய்திகள்