தேர்தலுக்கு பின்னர் மோடி ஆட்சி அகலும் - பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி

மக்களவை தேர்தலுக்கு பின்னர் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி அகலும் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு பின்னர் மோடி ஆட்சி அகலும் - பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி
x
மக்களவை தேர்தலுக்கு பின்னர் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி அகலும் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பா.ஜ.க.வுக்கு உதவும் வேலையை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கூட நிறுத்திவிட்டதாக தெரிவதாக மாயாவதி தெரிவித்துள்ளார்.  அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாததால், மக்களிடையே ஏற்பட்டுள்ள ஆட்சிக்கு எதிரான மனோ நிலை மற்றும் போராடும் நடவடிக்கைகளால், தேர்தல் பணிகளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஈடுபடுத்தப்படாதது, பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒருவித பதற்றம் உருவாகி உள்ளதாகவும் மாயாவதி தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்