துரோகம் செய்வோர் காணாமல் போவார்கள் - எடப்பாடி பழனிசாமி

அதிமுகவுக்கு எதிராக 18 எம்.எல்.ஏக்களை அழைத்துச் சென்ற செந்தில்பாலாஜி திமுகவில் இணைந்துவிட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
துரோகம் செய்வோர் காணாமல் போவார்கள் - எடப்பாடி பழனிசாமி
x
திருப்பரங்குன்றம் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து வாக்கு கேட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சிக்கு துரோகம் செய்பவர்கள் காணாமல் போய்விடுவர் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்