தேர்தல்ஆணையம் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் - கமல்ஹாசன்
தமிழகத்தில் 13 வாக்குச்சாவடி மையங்களில் மறுவாக்குப்பதிவு நடத்துவது என்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு என்றார்.
Next Story