திருப்பரங்குன்றம் தொகுதி மக்கள் மாற்றத்தை விரும்பவில்லை - ராஜன்செல்லப்பா

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் தொகுதி மக்கள் மாற்றத்தை விரும்பவில்லை - ராஜன்செல்லப்பா
x
மதுரை வடக்குசட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராஜன்செல்லப்பா தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில் திருப்பரங்குன்றம் இடைதேர்தல் பணி குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜன்செல்லப்பா, திருப்பரங்குன்றம் தொகுதியில் மக்கள் மாற்றம் வேண்டும் என்று சொல்வதற்கான காரணங்கள் எதுவுமில்லை என்று தெரிவித்தார். குடிநீர், மின்சாரம், சாலை கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் திருப்பரங்குன்றம் தொகுதியில் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக ராஜன்செல்லப்பா கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்