கோயில் திருவிழாவில் 7 பேர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ஏழு பேர் குடும்பத்தினருக்கும், பிரதமர் மோடி நிதியுதவி அறிவித்துள்ளார்.
கோயில் திருவிழாவில் 7 பேர் உயிரிழப்பு
x
தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 50 ஆயிரம்  அறிவிக்கப்பட்டும் எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தமிழக அரசும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தலா 1 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்