வேட்பாளர்களை அறிவிக்காத பாஜக காங்கிரஸ் - இழுபறி நீடிப்பதால் காங்கிரஸ் ஆம் ஆத்மி கூட்டணி சந்தேகம்

டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளுக்கு மே மாதம்12 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
வேட்பாளர்களை அறிவிக்காத பாஜக காங்கிரஸ் - இழுபறி நீடிப்பதால் காங்கிரஸ் ஆம் ஆத்மி கூட்டணி சந்தேகம்
x
டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளுக்கு  மே மாதம்12 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தற்போது ஆம் ஆத்மி கட்சி மட்டும் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.காங்கிரஸ் கட்சி பாஜகவை வீழ்த்த ஆளும் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் ஹரியானா, பஞ்சாபில் தங்களுடன் கூட்டணி அமைத்தால் மட்டுமே டெல்லியில் கூட்டணி என ஆம் ஆத்மி தலைவர்கள் தெரிவித்தால் இழுபறி நீடிக்கிறது.வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் செவ்வாய்க்கிழமை இறுதி நாள் என்றாலும் தற்போது வரை காங்கிரஸ் மற்றும் பாஜக வேட்பாளர்களை     அறிவிக்கவில்லை.இதனால் இரு கட்சியின் தொடண்டர்களும் குழப்பத்தில் உள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்