ஏப்ரல் 23 ந்தேதி 3-ம் கட்ட தேர்தல் : 115 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு

ராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு உள்ளிட்ட 115 தொகுதிகளில் நாளை மாலையுடன் பிரசாரம் ஒய்கிறது.
ஏப்ரல் 23 ந்தேதி  3-ம் கட்ட தேர்தல் : 115 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு
x
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. மூன்றாவது கட்டமாக கேரளா, அசாம், பீகார் , கோவா உள்ளிட்ட 14 மாநிலங்களில் உள்ள 115 தொகுதிகளுக்கும், ஒடிசாவில் 42 சட்டமன்ற தொகுதிகளுக்கும்   வரும் 23 ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு உள்ளிட்ட 115 தொகுதிகளில் நாளை மாலையுடன் பிரசாரம் ஒய்கிறது. 


Next Story

மேலும் செய்திகள்