"பாஜக - திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மோதல்" : மேற்குவங்கத்தில் வாக்குப் பதிவு மையம் முற்றுகை

மேற்குவங்கம் மாநிலம் உத்தர்தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடியில், பாஜக, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டதால், கண்ணீர் புகைக்குண்டு வீசி கலைக்கப்பட்டனர்.
பாஜக - திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மோதல் : மேற்குவங்கத்தில் வாக்குப் பதிவு மையம் முற்றுகை
x
மேற்குவங்கம் மாநிலம் உத்தர்தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடியில், பாஜக, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டதால், கண்ணீர் புகைக்குண்டு வீசி கலைக்கப்பட்டனர். அங்கு மக்களவை, கிர்பார் வாக்குச் சாவடி மையத்தை திரிணாமுல் கா​ங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட முயன்றதாக பாஜகவினர் குற்றம்சாட்டினர். இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்ட நிலையில், பாதுகாப்புப் படையினர் தடியடி நடத்தி கலைத்தனர். பதற்றம் நிலவிய நிலையில், திடீரென கண்ணீர் புகைக் குண்டும் வீசப்பட்டது. இதனிடையே, கலவரக்காரர்களும் துப்பாக்கிச் சூடு நடத்தியது தெரியவந்தது. 

Next Story

மேலும் செய்திகள்