வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது திட்டமிட்ட ஜனநாயகப் படுகொலை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
x
இதுதொடர்பாக மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தின் தேர்தல் பணியை முடக்குவதற்கு ஆரம்பத்தில் இருந்தே அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சிகள், தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்ததாக சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்