கர்நாடகா : மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சூறாவளி பிரசாரம்

கர்நாடகா மாநிலம், ஷிவமோகாவில், மக்களவை தேர்தலை ஒட்டி பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாக்கு சேரித்தார்.
கர்நாடகா : மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சூறாவளி பிரசாரம்
x
கர்நாடகா மாநிலம், ஷிவமோகாவில், மக்களவை தேர்தலை ஒட்டி பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாக்கு சேரித்தார். பிரசாரத்தின் போது பேசிய அவர், பிரதமர் மோடி, தொலைநோக்கு பார்வையுடன் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறினார். பாகிஸ்தானில் இந்திய ராணுவம், நிகழ்த்திய தாக்குதல் குறித்து பேசிய அவர், ஜெய்ஷ் இ முகமது உள்ளிட்ட தீவிரவாத முகாம்களை, அந்நாட்டு அரசு அழிக்காதது ஏன் என அவர் கேள்வி எழுப்பினார். எனவே, பாகிஸ்தான் அரசுக்கு பதில் இந்தியா தாக்குதல் நிகழ்த்தியதாகவும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்