அரசு பணியிடங்களை காலியாக வைத்திருப்பது மக்களுக்கு செய்யும் பெரும் துரோகம் - ப. சிதம்பரம்

அரசு பணியிடங்களை காலியாக வைத்திருப்பது மக்களுக்கு செய்யும் பெரும் துரோகம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
x
காரைக்குடி அருகே உள்ள ஆலங்குடியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 9 மாதங்களில் அனைத்து காலியிடங்களும் நிரப்பப்படும் என்று கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்