நிதின் கட்கரி பேச்சு நீதிமன்ற அவமதிப்பு இல்லையா? - ஸ்டாலின் கேள்வி

8 வழிச்சாலை தொடர்பான நிதின் கட்கரி பேச்சிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் மறுப்பு தெரிவிக்காதது ஏன்? என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
நிதின் கட்கரி பேச்சு நீதிமன்ற அவமதிப்பு இல்லையா? - ஸ்டாலின் கேள்வி
x
 ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஸ்டாலின், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு மற்றும் 8 வழிச்சாலை திட்டத்திற்கும் ஒரே நிலைமை தான் என கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்