"அருப்புக்கோட்டை Smart city ஆக மாற்றப்படும்" - பிரேமலதா விஜயகாந்த்
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் அழகர்சாமியை ஆதரித்து அக்கட்சி பொருளாளர் பிரேமலதா, அருப்புக்கோட்டை பழைய பேருந்து நிலையம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் அழகர்சாமியை ஆதரித்து அக்கட்சி பொருளாளர் பிரேமலதா, அருப்புக்கோட்டை பழைய பேருந்து நிலையம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அருப்புக்கோட்டை Smart city ஆக மாற்றப்படும் என்றும், அருப்புக்கோட்டை- விருதுநகருக்கு புறவழிச்சாலை அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் விரைந்து முடிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்த அவர், குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைப்பேன் என்றார்.
Next Story