"அருப்புக்கோட்டை Smart city ஆக மாற்றப்படும்" - பிரேமலதா விஜயகாந்த்

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் அழகர்சாமியை ஆதரித்து அக்கட்சி பொருளாளர் பிரேமலதா, அருப்புக்கோட்டை பழைய பேருந்து நிலையம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.
அருப்புக்கோட்டை Smart city ஆக மாற்றப்படும் - பிரேமலதா விஜயகாந்த்
x
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் அழகர்சாமியை ஆதரித்து அக்கட்சி பொருளாளர் பிரேமலதா, அருப்புக்கோட்டை பழைய பேருந்து நிலையம் பகுதியில்  பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அருப்புக்கோட்டை Smart city ஆக மாற்றப்படும் என்றும், அருப்புக்கோட்டை- விருதுநகருக்கு புறவழிச்சாலை அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் விரைந்து முடிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்த அவர், குடிநீர் பிரச்சினையை  தீர்த்து வைப்பேன் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்