குப்பைகளை அகற்றி மக்களிடம் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் பிரசாரம்

கோபிசெட்டிபாளையம் அருகே சாக்கடையை சுத்தம் செய்து, குப்பைகளை அகற்றி வாக்காளர்கள் காலில் விழுந்து மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் பிரசாரம் மேற்கொண்டார்.
குப்பைகளை அகற்றி மக்களிடம் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் பிரசாரம்
x
கோபிசெட்டிபாளையம் அருகே சாக்கடையை சுத்தம் செய்து, குப்பைகளை அகற்றி வாக்காளர்கள் காலில் விழுந்து மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் பிரசாரம் மேற்கொண்டார். திருப்பூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சந்திரகுமார், பாரியூர், வெள்ளாள பாளையம், குள்ளம்பாளையம், வெள்ளாங்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தாம் வெற்றி பெற்று வந்தால், தொகுதியில் நிலவும் முக்கிய பிரச்சினைகளை தீர்க்க பாடுபடுவேன் என அவர் உறுதி அளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்