வருமான வரித்துறை சோதனை மூலம் எதிர்கட்சிகளை பழி வாங்கும் நோக்கமில்லை - பிரேமலதா
வருமான வரித்துறை சோதனை மூலம் எதிர்கட்சிகளை பழி வாங்கும் நோக்கமில்லை என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்தின் தேர்தல் பிரசாரம் குறித்த அறிவிப்பு இரண்டு நாட்களில் தெரியவரும் என்று கூறினார்.
Next Story