காவல் நிலையத்தில் தினகரன் மீது வழக்கு பதிவு

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் தினகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல் நிலையத்தில் தினகரன் மீது வழக்கு பதிவு
x
இராமநாதபுரம் மாவட்டம்  முதுகுளத்தூர் காவல் நிலையத்தில்  அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் தினகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 9 ஆம் தேதியன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது, விதிமுறைகளை மீறி பதினைந்திற்கும் மேற்பட்ட பல்வேறு  வாகனங்களில் அணிவகுத்து வந்ததாக தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரமேஷ் குமார் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்