பேச விடாமல் தடுத்து காவல்துறையை ஏவல்துறையாக மாற்ற முயற்சி - திராவிடர் கழக தலைவர் வீரமணி குற்றச்சாட்டு

தோல்வி உறுதி என தெரிந்துவிட்டதால் காவல் துறையை ஏவல் துறையாக மாற்றி தன்னை பேச விடாமல் பாஜக தடுப்பதாக திராவிடர் கழகத் தலைவர் வீரமணி குற்றம் சாட்டினார்.
பேச விடாமல் தடுத்து காவல்துறையை ஏவல்துறையாக மாற்ற முயற்சி - திராவிடர் கழக தலைவர் வீரமணி குற்றச்சாட்டு
x
கரூரில் செய்தியாளர்களை சந்தித்த திராவிடர் கழக தலைவர் வீரமணி ரகளையில் ஈடுபட்டு தேர்தலை நிறுத்தவும் பாஜக முயற்சிப்பதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்