தேர்தலில் வெற்றி பெற விழிப்புடன் செயலாற்றுவோம் - தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற தொண்டர்கள் கண் அயராமல், கவனமுடன் செயல்பட வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள்.
தேர்தலில் வெற்றி பெற விழிப்புடன் செயலாற்றுவோம் - தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்
x
மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற தொண்டர்கள் கண் அயராமல், கவனமுடன் செயல்பட வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில்,  எதிர்க்கட்சியினரைக் குறி வைத்து சூழ்ச்சி வலைகள் பின்னப்படுவதாக குற்றம்சாட்டினார். எக்காரணம் கொண்டும், ஆளுங்கூட்டணியின் அதிகார அத்துமீறல்களை அனுமதிக்கக் கூடாது எனக் கேட்டுக்கொண்ட ஸ்டாலின், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவான வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் அப்படியே சேரும் வகையில் செயலாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்