"அதிமுகவினர் மோடி பற்றி மட்டுமே பேசுகின்றனர்"- பாலகிருஷ்ணன்
தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து, தரமணியில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து, தரமணியில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இப்போது அதிமுகவினர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா பற்றி பேசுவது இல்லை, மோடி பற்றி மட்டுமே பேசுவதாக தெரிவித்தார். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென்றால் அது திமுகவால் மட்டும் தான் முடியும் என்று கூறிய பாலகிருஷ்ணன், மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அரசின் அனைத்து காலி பணியிடங்களும் நிரப்பப்படும் என்றார்.
Next Story