ஒவ்வொரு மளிகை கடையும் திமுகவின் பிரசார மேடை - வைகோ

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மளிகை கடையும் திமுகவின் பிரசார மேடை என வைகோ தெரிவித்துள்ளார்.
x
பிரதமர் மோடியின் ஒவ்வொரு செயலும் அச்சத்தையும், ஆபத்தையும் உண்டாக்கும் வகையில் உள்ளது என  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட அவர்,  ஜிஎஸ்டி வரி விதிப்பால், மளிகைக்கடை வைத்துள்ளனர்வர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மளிகை கடையும் திமுகவின் பிரசார மேடை என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்