"வெற்றி என்பதே இலக்கு" - கலாநிதி வீராசாமி

வாக்குகள் வித்தியாசத்தை பற்றி கவலையில்லை என்றும், வெற்றி என்பதே தங்களது இலக்கும் என்றும் வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி தெரிவித்துள்ளார்.
x
வாக்குகள் வித்தியாசத்தை பற்றி கவலையில்லை என்றும், வெற்றி என்பதே தங்களது இலக்கும் என்றும் வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி தெரிவித்துள்ளார். தந்தை ஆற்காடு வீராசாமியுடன் தனது பிரசாரத்தை தொடங்கிய கலாநிதி, தந்தை விருப்பப்பட்டு தன்னுடன் பிரசாரத்திற்கு வந்துள்ளதாகவும், பிரசாரம் நன்றாக இருப்பதாகவும் தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்