"மக்களுக்கு சேவை செய்யவே மருத்துவ தொழிலை துறந்துள்ளேன்" - தமிழிசை

"உங்களில் ஒருத்தி நான்" - தமிழிசை உருக்கம்
மக்களுக்கு சேவை செய்யவே மருத்துவ தொழிலை துறந்துள்ளேன் - தமிழிசை
x
மக்களுக்கு சேவை செய்யவே மருத்துவ தொழிலை துறந்து, முழு நேர அரசியலில் ஈடுபட்டுள்ளாதாக தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலில்  போட்டியிட, தமிழக பாஜக தலைவர் தமிழிசை   வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களுக்கு சேவகியாக பணியாற்றுவேன் என்றும் குறிப்பிட்டு, உங்களில் ஒருத்தி நான் என்றும்  தனது தேர்தல் பிரசாரத்தை முன்வைத்தார். 


Next Story

மேலும் செய்திகள்